Hi Bloggies,
Here, I come up with a different post yet funny one… I have tried writing it in tamil. So english readers, extremely sorry for disappointing you…. This is a small sequence which was awesomely done by Nadigar Thilagam Sivaji Ganesan in the movie “Parasakthi” for which dialogues are written by present chief minister “Kalaignar Karunanidhi”. I have changed a little according to present situation.. Here it goes… Enjoy reading it…
காய்கனி அங்காடி….
வித விதமான பல காய்களை கண்டு இருக்கிறது….
புதுமையான பல பழங்களை பார்த்திருக்கிறது….
ஆனால் இந்த காய் புதுமையான காயும் அல்ல…
அதை பற்றி பேசும் நான் புதுமையான மனிதனும் அல்ல….
காய்கனி அங்காடியிலே சர்வ சாதரணமாக தென்பட கூடிய காய் தான் இது….
அங்காடியிலே குழப்பம் விளைவித்தேன்…. வெங்காயம் விற்பவனை தாக்கினேன்….
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்….
நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்க போகிறேன் என்று…. இல்லை…. நிச்சயமாக இல்லை….
அங்காடியிலே குழப்பம் விளைவித்தேன்….. அங்காடி கூடாது என்பதற்காக அல்ல…
அங்காடியில் காய்களை அதிக விலையில் விற்க கூடாது என்பதற்காக….
வெங்காயம் விற்பவனை தாக்கினேன்…. அவன் வெங்காயம் விற்கிறான் என்பதற்காக அல்ல…
அநியாய விலையில் விற்க கூடாது என்பதற்காக…..
உனக்கு ஏன் இந்த அக்கரை… உலகில் யாருக்கும் இல்லாத அக்கரை என்று கேட்பீர்கள்….
நானே பாதிக்க பட்டேன்… நேரடியாக பாதிக்க பட்டேன்…..
சுயநலம் என்பீர்கள்… என் சுயநலத்தில் பொது நலனும் கலந்திர்கிறது….
ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்த படுத்துகிறதே மீன்…. அதை போல….
என்னை குற்றவாளி என்கிறார்களே…. இந்த குற்றவாளியின் வாழ்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால்…
அவன் கடந்து வந்துள்ள அங்காடிகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்….
வெங்காயம் உரித்ததில்லை நான்…. ஆனால் கண்கள் எரிந்து அழுதிர்கிறேன்….
வெங்காயத்தின் ருசி அறிந்ததில்லை நான்…. ஆனால் வெங்காயம் என்று திட்டு வாங்கிர்கிறேன்….
கேளுங்கள் என் கதையை…. பட்ஜெட் போடுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்…..
தமிழ் நாட்டிலே இந்த சிங்கார சென்னையில் பிறந்தவன் நான்….
உற்பத்தி ஆகுவதற்கு ஒரு இடம்… வாங்குவதற்கு ஒரு இடம்…..
தமிழ் நாட்டின் தலை எழுத்துக்கு நான் விதி விளக்கா…..
மகாராஷ்டிரா…. வெங்காயத்தை வளர்த்தது… அதனை பிரபலம் ஆக்கியது….
குண்டு குண்டாக ஊதா கோலத்தில் இருந்த வெங்காயத்தை வாங்க வந்தேன்….
மலிவான விலையில் கிடைக்கும் என்று நம்பி வந்தவர்களை மோசம் செய்து
அங்காடியில் இருக்கிறதே இந்த மண்ணாங்கட்டி வெங்காயம்…. மோசம் போனவர்களில் நானும் ஒருவன்…
ஒரு கிலோ வாங்க போய் பணத்தை இழந்தேன்… பசியில் திரிந்தேன்… மெலிந்தேன்…. கடைசியில் பைத்தியமாக மாறினேன்….
காண வந்த வெங்காயத்தை கண்டேன்…. கையில் காசு இல்லாமல்…. உதா நிறத்தில் காய்…
வெங்காயம்…. மங்களகரமான பெயர்… ஆனால் வாங்கவோ காசு இல்லை… வெங்காயம் திண்று வந்த குடும்பம் சீரழிந்து விட்டது…
கையிலே பை…. கண்ணிலே நீர்….என் அம்மா வெங்காயம் தேடி அலைந்தாள்… அம்மாவை தேடி நான் அலைந்தேன்….
எங்கள் மீது கருணை காட்டினர் பலர்….. அவர்களிலே வேங்கயதிர்காக எங்கள் சொத்தை கைமாறாக கேட்டனர்….
விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறதே இந்த அரசாங்கம்…..
வெங்காயத்தை வைத்து ஆட்சியை மாற்ற முற்பட்டது…. விலை உயர்த்த விட்டால் என் அம்மா அப்பவே வெங்காயம் வாங்கி இருப்பாள்….
வெங்காய வியாபாரிகளும் அரசாங்கத்திற்கு கட்டுபட்டார்கள்…. அவர்களிலே தலைமை ஆனவன் இதோ இந்த பெரிய காய்கனி அங்காடி
உரிமையாளர்கள்…..
பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்… வெங்காயம் சாம்பார் வெங்காயம் என்று மூலையில் கிடக்க
செய்துருகலாம்… அதை ஓவர் சீன் போட வைத்திருகிறது இந்த உலகம்….
வெங்காயத்தின் விலையை கொள்வது ஒன்றும் விந்தை அல்ல….
உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர் அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்று குட்டியை கொன்று விட சொல்லி இருக்கிறார்….. அதே முறையை தான் நான் கையாண்டிர்கிறேன்… இது எப்படி குற்றம் ஆகும்….
வெளிநாட்டிலே இருந்து வரும் வெங்காயத்திற்கு மௌசு அதிகம்… தமிழ் நாட்டிலே வாழ்பவுனுக்கு வெங்காயம் வாங்க முடியவில்லை….
நாங்கள் மட்டும் என் சொத்தை எழுதி கொடுத்திருந்தால், வெங்காய சாம்பார் ஒரு நாள்…. வெங்காயமே சாப்பாடாக ஒரு நாள்….
இப்படி ஓட்டி இருக்கலாம் வாழ்கையை….. இதைத்தான இந்த அரசாங்கம் விரும்புகிறது….
அங்காடியின் விலை பட்டியல் மிரட்டியது… பயந்து ஓடினேன்….
வெங்காயம் வாங்க போன என்னிடம் காசு இல்லை, ஓடினேன்….
வெங்காயம் கனவில் படம் எடுத்து ஆடியது, ஓடினேன்….
வெங்காய வியாபாரிகள் கேலி செய்து சிரித்தனர், ஓடினேன்…. ஓடினேன் ஓடினேன்…
வீடு நெருங்கும் வரை ஓடினேன்… பிடித்து விட்டார்கள்…
என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்…
வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் இந்த அரசாங்கம் ஆள்வோர்…. செய்தார்களா…. வாங்க விட்டார்களா என் வெங்காயத்தை…..
வெங்காயம் விலை உயர்ந்தது ஒரு குற்றம்…. நான் அங்காடியில் பேரம் பேசியது ஒரு குற்றம்…. வெங்காயம் விற்பவனை தாக்கியது ஒரு குற்றம்…
இவ்வளவு குற்றத்திற்கும் யார் காரணம்….?
வெங்காயம் விலை உயர்ந்தது யார் குற்றம்…? அரசாங்கத்தின் குற்றமா? இல்லை வியாபாரிகள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளையர் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்…? மக்களின் குற்றமா? அல்லது மக்களிடம் கொள்ளை அடிக்க அரசாங்கம் விதி விளக்கு அளித்தது குற்றமா?
இந்த குற்றங்கள் களையும் வரை வெங்காயமும் பூண்டும் மௌசு காட்டுவது குறைய போவதில்லை…..
இது தான் அங்காடியில் எந்த பக்கம் பார்த்தாலும் காண படும் வெங்காயம், தக்காளி, பயனுள்ள பூண்டு, எல்லாம் யானை விலையில்….
Happy Reading and see you all in next post…
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Here, I come up with a different post yet funny one… I have tried writing it in tamil. So english readers, extremely sorry for disappointing you…. This is a small sequence which was awesomely done by Nadigar Thilagam Sivaji Ganesan in the movie “Parasakthi” for which dialogues are written by present chief minister “Kalaignar Karunanidhi”. I have changed a little according to present situation.. Here it goes… Enjoy reading it…
காய்கனி அங்காடி….
வித விதமான பல காய்களை கண்டு இருக்கிறது….
புதுமையான பல பழங்களை பார்த்திருக்கிறது….
ஆனால் இந்த காய் புதுமையான காயும் அல்ல…
அதை பற்றி பேசும் நான் புதுமையான மனிதனும் அல்ல….
காய்கனி அங்காடியிலே சர்வ சாதரணமாக தென்பட கூடிய காய் தான் இது….
அங்காடியிலே குழப்பம் விளைவித்தேன்…. வெங்காயம் விற்பவனை தாக்கினேன்….
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்….
நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்க போகிறேன் என்று…. இல்லை…. நிச்சயமாக இல்லை….
அங்காடியிலே குழப்பம் விளைவித்தேன்….. அங்காடி கூடாது என்பதற்காக அல்ல…
அங்காடியில் காய்களை அதிக விலையில் விற்க கூடாது என்பதற்காக….
வெங்காயம் விற்பவனை தாக்கினேன்…. அவன் வெங்காயம் விற்கிறான் என்பதற்காக அல்ல…
அநியாய விலையில் விற்க கூடாது என்பதற்காக…..
உனக்கு ஏன் இந்த அக்கரை… உலகில் யாருக்கும் இல்லாத அக்கரை என்று கேட்பீர்கள்….
நானே பாதிக்க பட்டேன்… நேரடியாக பாதிக்க பட்டேன்…..
சுயநலம் என்பீர்கள்… என் சுயநலத்தில் பொது நலனும் கலந்திர்கிறது….
ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்த படுத்துகிறதே மீன்…. அதை போல….
என்னை குற்றவாளி என்கிறார்களே…. இந்த குற்றவாளியின் வாழ்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால்…
அவன் கடந்து வந்துள்ள அங்காடிகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்….
வெங்காயம் உரித்ததில்லை நான்…. ஆனால் கண்கள் எரிந்து அழுதிர்கிறேன்….
வெங்காயத்தின் ருசி அறிந்ததில்லை நான்…. ஆனால் வெங்காயம் என்று திட்டு வாங்கிர்கிறேன்….
கேளுங்கள் என் கதையை…. பட்ஜெட் போடுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்…..
தமிழ் நாட்டிலே இந்த சிங்கார சென்னையில் பிறந்தவன் நான்….
உற்பத்தி ஆகுவதற்கு ஒரு இடம்… வாங்குவதற்கு ஒரு இடம்…..
தமிழ் நாட்டின் தலை எழுத்துக்கு நான் விதி விளக்கா…..
மகாராஷ்டிரா…. வெங்காயத்தை வளர்த்தது… அதனை பிரபலம் ஆக்கியது….
குண்டு குண்டாக ஊதா கோலத்தில் இருந்த வெங்காயத்தை வாங்க வந்தேன்….
மலிவான விலையில் கிடைக்கும் என்று நம்பி வந்தவர்களை மோசம் செய்து
அங்காடியில் இருக்கிறதே இந்த மண்ணாங்கட்டி வெங்காயம்…. மோசம் போனவர்களில் நானும் ஒருவன்…
ஒரு கிலோ வாங்க போய் பணத்தை இழந்தேன்… பசியில் திரிந்தேன்… மெலிந்தேன்…. கடைசியில் பைத்தியமாக மாறினேன்….
காண வந்த வெங்காயத்தை கண்டேன்…. கையில் காசு இல்லாமல்…. உதா நிறத்தில் காய்…
வெங்காயம்…. மங்களகரமான பெயர்… ஆனால் வாங்கவோ காசு இல்லை… வெங்காயம் திண்று வந்த குடும்பம் சீரழிந்து விட்டது…
கையிலே பை…. கண்ணிலே நீர்….என் அம்மா வெங்காயம் தேடி அலைந்தாள்… அம்மாவை தேடி நான் அலைந்தேன்….
எங்கள் மீது கருணை காட்டினர் பலர்….. அவர்களிலே வேங்கயதிர்காக எங்கள் சொத்தை கைமாறாக கேட்டனர்….
விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறதே இந்த அரசாங்கம்…..
வெங்காயத்தை வைத்து ஆட்சியை மாற்ற முற்பட்டது…. விலை உயர்த்த விட்டால் என் அம்மா அப்பவே வெங்காயம் வாங்கி இருப்பாள்….
வெங்காய வியாபாரிகளும் அரசாங்கத்திற்கு கட்டுபட்டார்கள்…. அவர்களிலே தலைமை ஆனவன் இதோ இந்த பெரிய காய்கனி அங்காடி
உரிமையாளர்கள்…..
பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்… வெங்காயம் சாம்பார் வெங்காயம் என்று மூலையில் கிடக்க
செய்துருகலாம்… அதை ஓவர் சீன் போட வைத்திருகிறது இந்த உலகம்….
வெங்காயத்தின் விலையை கொள்வது ஒன்றும் விந்தை அல்ல….
உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர் அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்று குட்டியை கொன்று விட சொல்லி இருக்கிறார்….. அதே முறையை தான் நான் கையாண்டிர்கிறேன்… இது எப்படி குற்றம் ஆகும்….
வெளிநாட்டிலே இருந்து வரும் வெங்காயத்திற்கு மௌசு அதிகம்… தமிழ் நாட்டிலே வாழ்பவுனுக்கு வெங்காயம் வாங்க முடியவில்லை….
நாங்கள் மட்டும் என் சொத்தை எழுதி கொடுத்திருந்தால், வெங்காய சாம்பார் ஒரு நாள்…. வெங்காயமே சாப்பாடாக ஒரு நாள்….
இப்படி ஓட்டி இருக்கலாம் வாழ்கையை….. இதைத்தான இந்த அரசாங்கம் விரும்புகிறது….
அங்காடியின் விலை பட்டியல் மிரட்டியது… பயந்து ஓடினேன்….
வெங்காயம் வாங்க போன என்னிடம் காசு இல்லை, ஓடினேன்….
வெங்காயம் கனவில் படம் எடுத்து ஆடியது, ஓடினேன்….
வெங்காய வியாபாரிகள் கேலி செய்து சிரித்தனர், ஓடினேன்…. ஓடினேன் ஓடினேன்…
வீடு நெருங்கும் வரை ஓடினேன்… பிடித்து விட்டார்கள்…
என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்…
வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் இந்த அரசாங்கம் ஆள்வோர்…. செய்தார்களா…. வாங்க விட்டார்களா என் வெங்காயத்தை…..
வெங்காயம் விலை உயர்ந்தது ஒரு குற்றம்…. நான் அங்காடியில் பேரம் பேசியது ஒரு குற்றம்…. வெங்காயம் விற்பவனை தாக்கியது ஒரு குற்றம்…
இவ்வளவு குற்றத்திற்கும் யார் காரணம்….?
வெங்காயம் விலை உயர்ந்தது யார் குற்றம்…? அரசாங்கத்தின் குற்றமா? இல்லை வியாபாரிகள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளையர் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்…? மக்களின் குற்றமா? அல்லது மக்களிடம் கொள்ளை அடிக்க அரசாங்கம் விதி விளக்கு அளித்தது குற்றமா?
இந்த குற்றங்கள் களையும் வரை வெங்காயமும் பூண்டும் மௌசு காட்டுவது குறைய போவதில்லை…..
இது தான் அங்காடியில் எந்த பக்கம் பார்த்தாலும் காண படும் வெங்காயம், தக்காளி, பயனுள்ள பூண்டு, எல்லாம் யானை விலையில்….
Happy Reading and see you all in next post…
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Comments
Post a Comment