நீண்ட நாட்கள் ஆகியும் பதிவை புதிப்பிக்க முடியாததற்கு வருந்துகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கல்யாண பால். இதற்கு முன் சைட் பால் மற்றும் காதல் பால் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிகாதோற்கு இதோ இணைப்பு - http://freekillwrites.blogspot.com/2011/06/blog-post.html மற்றும் http://freekillwrites.blogspot.com/2011/08/blog-post.html . நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
காதலில் ஜெயமென்றால் கணவன் அஃதில்லையேல்
அடுத்தப்பெண்ணை தேடல் ஜெயம்.
மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்
அதைமாற்றி அமைப்பவன் புத்திசாலி.
பெண்ணுக்கு கழுத்தில் ஏறும் தாளிசங்கிலி
அஃது ஆணின் மரணசங்கிலி.
ஆண் பெண் திருமணம் செய்துவிடல்
சந்தோஷம் என்பது கணவாம்.
தாரம் தாய்போற் இருப்பின் அதிர்ஷ்டம்
நாய்போற் இருப்பின் துரதிருஷடம்.
கல்யாணம் ஆனபின் குழந்தைப்பேறு அழகு
முன்னேரே பெற்றால் அசிங்கம்.
கல்யாணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஆனபின்
வாழ்வோர் நரகத்திலே வாழ்வார்.
தாய் தாரம் அடிதடிக்கு நடுவில்
ஆட்டநடுவராக இருத்தல் ஆபத்து.
தாய்க்குப்பின் தாரமென்றால் தாரத்திடம் அடி
தாரத்திற்குப்பின் தாயென்றால் தாயிடம் உதை.
கல்யாணம் என்பது மாயவலயாம் அஃது
மாட்டிகொண்டு மீண்டவர் யாருமில்லை.
இது முற்றில்லும் சிரிபதர்காகவே எழுத பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. எனது அடுத்த பதிவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காணும் வரை விடைபெறுகிறேன்.
கல்யாண பால்
காதலில் ஜெயமென்றால் கணவன் அஃதில்லையேல்
அடுத்தப்பெண்ணை தேடல் ஜெயம்.
மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்
அதைமாற்றி அமைப்பவன் புத்திசாலி.
பெண்ணுக்கு கழுத்தில் ஏறும் தாளிசங்கிலி
அஃது ஆணின் மரணசங்கிலி.
ஆண் பெண் திருமணம் செய்துவிடல்
சந்தோஷம் என்பது கணவாம்.
தாரம் தாய்போற் இருப்பின் அதிர்ஷ்டம்
நாய்போற் இருப்பின் துரதிருஷடம்.
கல்யாணம் ஆனபின் குழந்தைப்பேறு அழகு
முன்னேரே பெற்றால் அசிங்கம்.
கல்யாணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஆனபின்
வாழ்வோர் நரகத்திலே வாழ்வார்.
தாய் தாரம் அடிதடிக்கு நடுவில்
ஆட்டநடுவராக இருத்தல் ஆபத்து.
தாய்க்குப்பின் தாரமென்றால் தாரத்திடம் அடி
தாரத்திற்குப்பின் தாயென்றால் தாயிடம் உதை.
கல்யாணம் என்பது மாயவலயாம் அஃது
மாட்டிகொண்டு மீண்டவர் யாருமில்லை.
இது முற்றில்லும் சிரிபதர்காகவே எழுத பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. எனது அடுத்த பதிவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காணும் வரை விடைபெறுகிறேன்.
சைட் பால் காதல் பால் கல்யாண பால் என மூன்று விதமான பால் எழுதியதால் உன்பால் சிலருக்கொரு வெறுப்பு தோன்றலாம்.மற்ற இரண்டு பால்களைவிட இந்தப் பால் சிறப்பாகவே இருப்பதால் இந்தப்பாலை எழுதிய உன்னை செருப்பால் மன்னிக்கவும் அன்பால் மனமுவந்து பாராட்டுகிறேன்.
ReplyDelete- ஹரிஷ்
நீ என்னை செருப்பால் மன்னிக்கவும் அன்பால் பாரட்டியதற்கு நன்றி பாராட்டும் விதத்தில் அமலா பாலை உனக்கு அறிமுகம் செய்கிறேன்..
ReplyDeletetruly good :D
ReplyDelete